×

2 ஆண்டுகளாக முறையான குடிநீர் இல்லை!: மணப்பாறை அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். செக்கணம் ஊராட்சி, மூக்கரெட்டியபட்டி ஆகிய இடங்களுக்கு 2 ஆண்டுகளாக காவிரி குடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்காத செக்கணம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வையம்பட்டி  - கரூர் சாலையில் அமர்ந்து பெண்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Manapparai , Manapparai, drinking water, women, empty jug, road block
× RELATED மணப்பாறை அருகே கிராவல் மண்...