×

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் சொந்த ஊரில் நாளை நல்லடக்கம்..!!

சென்னை: தா.பாண்டியன் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டி வெள்ளைமலைப்பட்டியில் நாளை மதியம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. சென்னை அண்ணாநகர் இல்லத்தில் இன்று மதியம் 1 மணி வரை தா.பாண்டியன் உடல் வைக்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தி. நகர் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. பின்னர் மதுரை மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 2 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Tags : Indian Communist Party , D. Pandian, body, tomorrow, well-being
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...