×

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடி கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடி கைப்பற்றிய ஆவணங்களை பாதுகாக்க மதுரை கிளை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : CPCID ,Group , Group 4 Selection, Abuse, Court, Order
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்