×

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கருத்து

மதுரை: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஹேமலதா அமர்வு, இந்த வழக்கு விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Chief Justice ,Sanjeeb Banerjee , Corona, Vaccine, Chief Justice, Comment
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...