×

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க என்ன நடவடிக்கை?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க என்ன நடவடிக்கை? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன? இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Icourt , Fireworks factory, action, highcourt branch, question
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...