×

பன்முகத்தன்மையின் அடையாளம் புதுச்சேரி: பல்வேறு திட்டங்களை தொடங்கிய பின் பிரதமர் மோடி பேச்சு

புதுச்சேரி : பன்முகத்தன்மையின் அடையாளம் புதுச்சேரி என்று  பல்வேறு திட்டங்களை தொடங்கிய பின் பிரதமர் மோடி பேசி வருகிறார். புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Tags : Avuchcheri ,Modi , Diversity, Pondicherry, Prime Minister Modi, Speech
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...