×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க ஆணை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஜெயராஜ் மனைவி செல்வராணி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை சிபிஐ எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : CBI ,Satanculum , Sathankulam, murder case, CBI, order
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...