×

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Palani Government Women's HSS ,Corona , Palani, Government Girls High School, 4 teachers, one student, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...