திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை கிருஷ்ணாகவுண்டனூரில் மின்சாரம் தாக்கி ராகவன் என்ற விவசாயி உயிரிழந்தார். விவசாயி ராகவனுக்கு சொந்தமான பசு மாடும் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.
Tags : Sandstone Krishnakantanur , Manapparai, electricity, farmer, loss of life