×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,043 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 36-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 13,750 பேருக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி 338 பேருக்கும் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தமாக 4,14,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Health Department , In Tamil Nadu, 14,043 people have been vaccinated against corona in a single day today: Health Department information
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து