×

சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்.பி. கூறிய பாலியல் புகாரை விசாரிக்க குழு அமைத்தது தமிழக அரசு

சென்னை: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்.பி. கூறிய பாலியல் புகாரை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, தன்னார்வலர் லோரட்டா ஜோனாவும் குழுவில் இடம்பெற்றுள்னர்.


Tags : DGP ,RB ,TN Government , Female S.P. on Special DGP Rajesh Das. The Tamil Nadu government has set up a committee to investigate the alleged sexual harassment
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...