×

மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 45 வயதை கடந்தவர்களில் உடல்நலம் குன்றியவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட பணம் செலுத்த வேண்டும். கட்டணம் குறித்து 2-3 நாட்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Corona ,Union Minister ,Prakash Jawadegar , Corona vaccine for people over 60 from March 1: Union Minister Prakash Javdekar
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...