×

கடலூர் மாவட்டத்தில் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.:ககன்தீப் சிங்பேடி பேட்டி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று ககன்தீப் சிங்பேடி கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் நேர் பயிர் சேதமடைந்துள்ள இடங்களை ஆய்வு செய்த வேளாண் துறை செயலர் இதனை தெரிவித்துள்ளார்.


Tags : Kadalur District ,Gagandeep Singbedi , Compensation will be provided for damaged paddy crops in Cuddalore district: Interview with Kagandeep Singh Bedi
× RELATED விருத்தாசலம் அருகே தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து..!!