டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி டாக்டர் ரெட்டி ஆய்வாலகம் மனு அளித்தது. கொரோனாவைத் தடுப்பதில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி90%-க்கும் மேல் செயல்திறன் மிக்கது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.