×

மயிலாடுதுறையில் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கைது

மயிலாடுதுறை: பட்டா மாற்றத்திற்கு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொறையாரில் மனோகரன் என்பவரிடம் லஞ்சம் பெற்றபோது நேர்முக உதவியாளர் மலர்விழி பிடிப்பட்டுள்ளார்.


Tags : Kottatsiyar ,Mayiladuthurai , Kottatsiyar's interview assistant arrested for accepting Rs 20,000 bribe in Mayiladuthurai
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...