×

இந்தியாவில் இதுவரை 1,17,54,788 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 1,17,54,788 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Tags : Central Health Department ,India , India, Corona Vaccine, Federal Department of Health, Information
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...