×

புதுச்சேரியில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரமாட்டோம்.: எம்எல்ஏ சாமிநாதன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரமாட்டோம் என்று பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன் கூறியுள்ளார். கூட்டணி கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோராது என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி விவகாரத்தில் குடியரசுத் தலைவரும், ஆளுநரும் தான் முடிவு செய்வார்கள் என எம்எல்ஏ சாமிநாதன் கூறியுள்ளார்.


Tags : the ,Governor ,New Jersey ,MLA ,Saminathan , We will not ask the Governor to rule in Pondicherry .: Interview with MLA Saminathan
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி