×

கடலூர் ரவுடி வீரா கொலை வழக்கு: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்..!

கடலூர் ரவுடி வீரா கொலை வழக்கில் குப்பன்குளம் சி.எம்.சி. காலனியைச் சேர்ந்த விக்ரம், ராக்கி ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட கிருஷ்ணா என்பவர் ஏற்கனவே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னர், 4 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் சரணடைந்துள்ளனர்.

Tags : Cuddalore ,Rowdy Veera , Cuddalore, Rowdy Veera, murder, case
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...