×

கடலூரில் போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் அளித்த புகாரில் கார்த்திகேயனை கைது போலீஸ் செய்தது.

Tags : Boxo Law ,Katalur , Arrested
× RELATED பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது 17...