×

கடல்சார் உச்சி மாநாடு மார்ச் 2 முதல் 4 வரை நடைப்பெறும் என அறிவிப்பு

சென்னை: இந்த ஆண்டிற்கான கடல்சார் உச்சி மாநாடு மார்ச் 2 முதல் 4 வரை நடைப்பெறும் என சென்னை துறைமுகத் தலைவர் ரவிந்திரன் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Maritime Summit , Coal Import, Government of Tamil Nadu, ICC Order
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...