கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெறும் கோவில் யானை புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதாவை கொடூரமாக பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறதை யானையை தாக்க்கியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.