தமிழகம் மேட்டூர் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன dotcom@dinakaran.com(Editor) | Feb 21, 2021 Matur சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோடை வெயில் சுட்டெரிப்பதால் காவேரிப்பாக்கம் ஏரி நீர்மட்டம் குறைந்தது-பாசனம் பாதிப்பதாக விவசாயிகள் கவலை
அதிகரிக்கும் கொரோனாவால் அச்சம் பூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு-விசைப்படகுகள் வெறிச்சோடின
குடியாத்தம் நகராட்சியில் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைக்கு கோரிக்கை
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 75 சிறப்பு முகாம்கள் மூடல்-ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்
ஆரணி நகராட்சியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு-கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
கண்ணமங்கலம் அடுத்த புதுப்பாளையம் நாகநதியில் இரவு, பகலாக மணல் கொள்ளை-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?