×

பிப்ரவரி 27, 28, மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார் ராகுல்காந்தி

சென்னை: பிப்ரவரி 27, 28, மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். காங்கரஸ் ஆட்சியில் ரூ.71-க்கு விற்ற பெட்ரோல் தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


Tags : Rahulkanti , Rahul Gandhi will campaign in the southern districts on February 27, 28 and March 1.
× RELATED அவையில் பேச விடாதது ஜனநாயக படுகொலை: ராகுல்காந்தி பேட்டி