×

சென்னை வில்லிவாக்கத்தில் முதியவரிடம் நூதன முறையில் நகை பறிப்பு

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் முதியவர் கஜேந்திரன்(84) என்பவரிடம் நூதன முறையில் நகை பறிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்த முதியவரிடம் உறவினர் போல பேசி அவர் அணிந்திருந்த 4.5 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai Willywam , Chennai, old man, jewelery flush
× RELATED போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம்...