×

சட்டப்பேரவை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட 23ம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வரும் 23ம் தேதி முதல் விருப்பமனு அளிக்கலாம் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். பிப்.23 முதல் 26-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். பொது தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : BaMaka , The legislature can file its first petition on the 23rd to contest the election on behalf of the BJP
× RELATED பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...