சென்னை: தமிழகம் முழுவதும் 7,000 வாக்குச்சாவடிகள் பதற்றமற்றவை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் எப்போதும் போல சிறப்பாகவே இருக்கும். தமிழகத்தில் 21 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.