×

மனைவி பிரிந்து சென்றுவிட்டார்!: சென்னை தேனாம்பேட்டையில் 2 குழந்தைகளை விற்க முயன்ற தந்தை கைது..!!

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் தன்னுடைய 2 குழந்தைகளை விற்க முயன்ற சக்திவேல் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் 3 வயது ஆண் குழந்தை, 11 மாத பெண் குழந்தையை விற்க சக்திவேல் முயன்றதாக புகார் எழுந்துள்ளது. சக்திவேலிடம் இருந்து மீட்கப்பட்ட அவரது 2 குழந்தைகளையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சக்திவேலை குழந்தைகளை நலத்துறை அதிகாரியிடம் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.


Tags : Chennai , Chennai, Denampet, 2 children, sale, father, arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...