×

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 11 மாதங்களுக்கு பின் நடைபெற்ற வீதி உலா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 11 மாதங்களுக்கு பிறகு வீதி உலா நடைபெற்றது. மாசி உற்சவத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Tags : Tirunangulam Murugan Temple , Street walk after 11 months at Thiruparankundram Murugan Temple
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...