×

சத்தியமங்கலம் அருகே 4 ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையிடம் கிராம மக்கள் கோரிக்கை..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்து 4 ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ராஜன் நகர் பகுதியில் காலை 10 மணியளவில் நிலையில் மேய்ந்து கொண்டிருந்த 4 ஆடுகளை, தாக்கி சிறுத்தை கொன்றது. சிறுத்தை கிராமத்துக்குள் பகலிலேயே நடமாடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சமடைந்துளளனர். ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறையிடம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Satyamangalam , Satyamangalam, Goat, Hunting, Leopard, Forest
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...