×

திரிணாமுல் காங்.எம்.பி. குறித்து அவதூறு பேச்சு!: உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்.22ல் நேரில் ஆஜராக உத்தரவு..!!

கொல்கத்தா: உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 22ல் நேரில் ஆஜராக கொல்கத்தா கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் அமைச்சர் அமித்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Trinamul Kong ,Interior Minister ,Amithsha , Trinamool Congress MP, Defamation, Minister Amit Shah, Feb 22, Azhar
× RELATED ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற...