×

4 ஆண்டில் அனைத்து பைக்குகளும் மின்சாரத்தில் இயங்கும்!: டெல்லியில் நிதி அயோக்கின் தலைவர் அமிதாப் காந்த் பேச்சு

டெல்லி: 4 ஆண்டுகளில் அனைத்து இருசக்கர வானங்களையும் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நிதி அயோக்கின் தலைவர் அமிதாப் காந்த் செய்தியாளர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது பேசிய அவர், 4 ஆண்டில் அனைத்து பைக்குகளும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் இலக்கு நிர்ணயித்து அதனை அடைய வேண்டும் என குறிப்பிட்டார்.


Tags : Amitabh Kant ,Financial Ioc ,Delhi , 4 year, Bike, Electricity, Amitabh Kant, Chairman, Finance Commission, Delhi
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...