×

தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தமிழக கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடராது கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கும் பணி நிரந்தரம் உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிநிரந்தர உத்தரவை 8 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்ததுள்ளார்.


Tags : ICourt ,Tamil Nadu Co-operative Societies , Tamil Nadu Co-operative Society, Temporary Employee, Permanent, iCourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு