குற்றம் வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்..!! dotcom@dinakaran.com(Editor) | Feb 19, 2021 வீட்டில் வேதாரண்யம் நாகை: வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாராயத்தை மதுபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த இளையராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: புல்லாங்குழல் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ. 2.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!: சுங்கத்துறை அதிரடி..!!