×

வேதாரண்யம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 750 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயத்தை மதுபாட்டில்களில் அடைத்து விற்பனை செய்த இளையராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vedaranyam ,house , Seized 750 fake liquor bottles stored at a house near Vedaranyam
× RELATED வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை...