×

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி

சென்னை: தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சாலை, நீர்நிலை விபத்துகள் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags : persons ,Chief Minister ,families ,incidents ,Tamil Nadu , cm, fund
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...