×

ஆளுனர் அற்ற மாநிலம் வேண்டும் : உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி

சென்னை : மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,.ஆளுநர்களின் கொட்டத்தை கேள்வி கேட்காவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதே அமைக்கப்பட முடியாது போகும்.தேர்தலின் ஆகப்பெரும் சவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை பாஜகவிற்கு சாதகமாக மாற்றியமைக்க ஆளுனர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்பதே.ஆளுனர் அற்ற மாநிலம் வேண்டும்’’ என்று உரக்க குரல் கொடுத்திருக்கிறார்


Tags : Thirumurugan Gandhi ,state ,governor , திருமுருகன் காந்தி
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...