×

பொள்ளாச்சி அருகே ஒரே ஏடிஎம்-ல் 3வது முறையாக கொள்ளை முயற்சி

கோவை: பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூரில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் 3ம் முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்ட முயற்சி செய்த போது தீ பிடித்ததால் கொள்ளையர்கள் ஓடியுள்ளனர்.

Tags : robbery ,ATM ,Pollachi , Robbery, ATM
× RELATED ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த...