×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. பெண் தொழிலாளி வைஜெயந்தி மாலா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 16 பேர் சாத்தூர், மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : firecracker factory accident ,Sattur , Sattur, Fireworks Factory
× RELATED அரசு நிதியில் முறைகேடு பாஜ ஊராட்சி...