சென்னை கொரட்டூரில் எலக்ட்ரீசியன் ராஜாவை அரிவாளால் வெட்டி ரூ.4,000 பணம் பறிக்கப்பட்டுள்ளது. வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் ராஜாவை வெட்டிவிட்டு ரூ.4,000 பறித்து சென்றனர்.