×

தக்கோலம் அருகே தலைமை காவலரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு

ராணிப்பேட்டை: தக்கோலம் அருகே மணல் கடத்தலை தடுக்கமுயன்ற தலைமை காவலரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது தலைமை காவலர் கனகராஜை டிராக்டர் ஏற்றி கொன்ற சுரேஷ் என்பவருக்கு ராணிப்பேட்டை நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


Tags : Ranipettai ,death ,chief constable ,Takkolam , Ranipettai court sentences life to death for killing chief constable near Takkolam
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழா கோலாகலம்