×

ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறையை கண்டித்து மீனவர்கள் நூதனப் போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறையை கண்டித்து பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் நூதனப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் தடை செய்த வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவித்துள்ளனர். 


Tags : Fishermen ,Rameswaram , Fishermen protest against fisheries in Rameswaram
× RELATED இலங்கை சிறையிலிருந்து...