×

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் புறநகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : baby girl ,Madurai district ,Usilampatti , 7-day-old baby girl dies near Usilampatti in Madurai district
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...