வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்களிக்க வகை செய்யக் கோரிய வழக்கு.:மத்திய அரசு பதில் தர ஆணை
12:38 pm Feb 18, 2021 |
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்களிக்க வகை செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. பொதுநல மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Tags : Overseas Indians Case for Postal Voting Type: Central Government Response Quality Order