×

கும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 500 பேர் கைது

கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 500 பேரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பகோணம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் ஏராளமானர் பங்கேற்றனர். முற்றுகையில் ஈடுபட்ட மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி,செழியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Kumbakonam ,siege protest ,DMK ,office , Kumbakonam: The DMK has arrested 500 people who were involved in a siege protest in front of the Kumbakonam municipal office
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்