×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.


Tags : Sathankulam , Sathankulam father, son murder case adjourned till 22nd
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...