×

பிரதமர் பெயரில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டவர்களை சிபிசிஐடி போலீசார் பெங்களூரு அழைத்துச் சென்று விசாரணை

பெங்களூரு: பிரதமர் பெயரில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் பெங்களூரு அழைத்துச் செல்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த மகாதேவய்யா, அங்கித், ஓம் ஆகிய 3 பெரும் பிரதமர் பெயரில் மோசடி செய்ததாக கைதாகியுள்ளனர். பெங்களூரு, மைசூர்,டெல்லி உள்ளிட்ட இடங்களில் அலுவலகம் அமைத்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.


Tags : CBCID ,Bangalore , The CBCID police have taken to Bangalore those arrested for fraud in the name of the Prime Minister
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...