×

சிவகங்கை அருகே மாஸ்க் அணிய சொன்ன சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்

சிவகங்கை: இளையான்குடியில் மாஸ்க் அணிய சொன்ன சுகாதார ஆய்வாளர் மனோஜ் பிரபாகரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளரை தாக்கிய மோட்டார் வாகன நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : health inspector ,Sivagangai , Attack on a health inspector who told him to wear a mask near Sivagangai
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு