மதுரை : மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொண்டார். வண்டியூரை சேர்ந்த வேல்முருகன் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Madurai Collector ,suicide , தூய்மைப் பணியாளர்