×

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க சிவில் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் முறையீட்டை மார்ச் மாதம் 15-ம் தேதி விசாரிப்பதாக சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tags : court ,Sasikala ,AIADMK , AIADMK General Committee, Invalid, Announcement, Sasikala, Civil Court to Inquire, Appeal
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...