×

பிரதமர், ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

டெல்லி: பிரதமர், ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவை சேர்ந்த தந்தை - மகன் உள்பட 3 பேர் கடந்த வாரம் கைதான நிலையில் சிபிசிஐடி 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.


Tags : CBCID ,police probe gang ,governor , CBCID police probe gang of Rs 100 crore scam using names of PM, governor's office
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...